இலங்கையில் அண்மைக்காலமாக மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் புதிதாக 15 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.