இலங்கை செய்தி

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதற்கேற்ப, தற்போதுள்ள அரசாங்கம் குறைந்துவிட்ட வெளிநாட்டு கையிருப்பை கணிசமாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக, உள்ளார்ந்த சிரமங்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தடைகளைத் தாண்டி நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இட்டுச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற “நிலையான நிலத்திற்கான கூட்டுப்பாதை” ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!