இந்தியா

இந்தியாவில் பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசுப்பாடு அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக, இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

டெல்லியின் சாலைகளில் தூசி துகள்களுடன் அடர்ந்த புகையுடன் மழை பெய்து வருவதாகவும், அந்த சாலைகளில் பயணிக்கும்போது சில மீட்டர்கள் முன்னால் பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கடுமையாக மாறியுள்ளதால், மக்கள் சுவாசிக்கக் கூட சிரமப்படுகின்றனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்து, டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான குறிகாட்டிகள் எதிர்மறை மதிப்புகளைக் காட்டின. டில்லியில் காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்பை விட 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!