விஜயின் சி.பி.ஐ. விசாரணை நிறைவு – தாமதத்திற்கு விஜய் கூறிய காரணம்
கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள் என அதிகாரிகள் த.வெ.க. தலைவர் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். வீதி வளைவுகள் காரணமாக கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. […]













