பல்கேரியா நாட்டில் ஒளிப்பிழம்புடன் விழுந்த விண்கல் – அதிர்ச்சியில் மக்கள்
பல்கேரிய நாட்டின் தலைநகருக்கு அருகே வானில் இருந்து ஒளிப்பிழம்புடன் விண்கல் ஒன்று விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு பல்கேரிய தலைநகர் சோபியாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், பால்கன் மலைத்தொடரை ஒட்டி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒளிப்பிழம்புடன் விண்கல் விழுந்த போது, சில வினாடிகளுக்கு வானம் பிரகாசமாக காட்சியளித்தது. விண்கல் விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் […]













