ஐரோப்பா

ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை – தொழில் கற்க 2500 யூரோ கொடுப்பனவு

  • July 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வரவழைப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களில் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து இவ்வாறான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு உள்வாங்குவதற்காக கடந்த கிழமை ஜெர்மன் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் தற்பொழுது கைத்தொழில் தொடர்பான விடயத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதன் காரணத்தினால் இவ்வாறு ஜெர்மனியில் உள்ளவர்கள் […]

உலகம்

உலகம் 2030 ஆண்டில் எய்ட்ஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவரும்!

  • July 14, 2023
  • 0 Comments

2030 ஆம் ஆண்டளவில் உலகம் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம். அல்லது புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை குறைக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதன் உச்சத்திலிருந்து 59% குறைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்ததுள்ளதாகவும்,  தடுப்பு மற்றும் சிகிச்சையில் கணிசமான முதலீடு செய்வதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் எச்.ஐ.வி தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், உண்மையில் சில நாடுகள் அந்த வழியில் […]

ஆசியா

சிங்கப்பூரில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டம்!

  • July 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் Deel நிறுவனம் தலைமை அலுவலகத்தைத் திறக்கவுள்ள நிலையில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதவள நிறுவனமான Deel நிறுவனம், சர்வதேச நிறுவனங்கள் கேட்கும் எண்ணிக்கையிலும், அந்த நிறுவனங்கள் வரையறுக்கும் திறன்மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து, சம்மந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது. Deel நிறுவனம் அனுப்பும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், அதற்கான சேவைக் கட்டணங்களை Deel நிறுவனத்துக்கு […]

இலங்கை

இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு மின்சார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!

  • July 14, 2023
  • 0 Comments

நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை,  மின்சார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனைகளின் இயக்குநர்களுக்கும் தொலைநகல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்படி, நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை நாளைக்கு முன் கட்டாவிட்டால், மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் 66 மில்லியன் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்ப்பம்பி நிலையங்களுக்காக மின் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையான 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் “DIGIECON 2030” வேலைத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப தரங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவுச் சட்டம் கொண்டு வரப்படும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்கு ஆறு மாத தகவல் தொழில்நுட்பப் […]

செய்தி வட அமெரிக்கா

புளோரிடா வனவிலங்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 விலங்குகள் கருகி உயிரிழந்தன

  • July 13, 2023
  • 0 Comments

புளோரிடாவின் மடீரா கடற்கரையில் உள்ள அலிகேட்டர் & வனவிலங்கு கண்டுபிடிப்பு மையத்தில் உள்ள ஜான்ஸ் பாஸ் கிராமம் மற்றும் போர்டுவாக்கில் 250 க்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்த வனவிலங்கு மீட்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பாலூட்டிகள் மற்றும் ஊர்வன உட்பட 40 விலங்குகள் இறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்திற்குப் பிறகு, அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கத் தொடங்கினர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் விசா கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

  • July 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து வசூலிக்கும் விசா கட்டணத்தை உயர்த்த ரிஷி சுனக் அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய சுகாதார சேவைக்கு அவர்கள் செலுத்த வேண்டிய சுகாதார கூடுதல் கட்டணத்தையும் இது அதிகரித்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் 5-7 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருப்பதால், சுமையை சுமக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுனக் தெரிவித்தார். அதிக சம்பளத்திற்கு கடன் வாங்கினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார். வரியையும் அதிகரிக்க விரும்பவில்லை என்றார். கூடுதல் செலவினத்திற்கான நிதி […]

உலகம் விளையாட்டு

அறிமுக வீரர் சதம் – இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி 312/2

  • July 13, 2023
  • 0 Comments

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் […]

இந்தியா செய்தி

பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

  • July 13, 2023
  • 0 Comments

ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிப்பு போராட்டத்தை கண்டித்து 47 உறுப்பினர்களை கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 28 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மதவெறிக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை பெற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கான (OIC) தீர்மானத்தை பாகிஸ்தான் முன்வைத்தது. மத வெறுப்பு, பகைமை மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களைத் தடுக்கவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று […]

error: Content is protected !!