“அலையோடு உறவாடு”: காங்கேசன்துறை கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கிய உணவுத் திருவிழா
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்கரையில் “அலையோடு உறவாடு” எனும் மகுட வாசகத்துடன் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை இணைந்து இந்த விசேட நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான இந்தத் திருவிழா, இரவு வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை மற்றும் […]













