ஐரோப்பா

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை மூடப்பட்டது!

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களை இன்று (17.10) வெளியேற்றியுள்ளது.

அதேநேரம் குறித்த அரண்மனை மூடப்படும் என சமூகவலைத்தளமான  X இல் Chateau de Versailles தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட பிறகு உச்சகட்ட பாதுகாப்பிலும், தயார் நிலையிலும் பிரான்ஸ் உள்ளது.

இந்நிலையில், லூவ்ரே அருங்காட்சியகம், வெர்சாய்ஸ் அரண்மனை மற்றும் பாரிஸின் கேர் டி லியோன் ரயில் நிலையம் ஆகியவற்றை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!