இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய துப்பாக்கிச்சூடு

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால் T56 துப்பாக்கியால் சுடப்பட்டு, 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)