ஐரோப்பா செய்தி

கொத்து குண்டுகளை பயன்படுத்த தயங்கமாட்டோம்!! புடின் பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு தமது படைகள் தயங்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இராணுவ உதவியாக உக்ரைனுக்கு அமெரிக்கா கொத்துக் குண்டுகளை வழங்கியதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிடம் போதுமான அளவு கொத்துக் குண்டுகள் கையிருப்பில் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்துக்கு உரிமை இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யப் படைகளும் அப்போது கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி