இலங்கை செய்தி

இலங்கையில் பொதுத் தேர்தலை கண்காணிக்க 8 நாடுகளில் இருந்து களமிறங்கும் பிரதிநிதிகள்

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்பிற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவிக்கின்றது.

சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கூறினார்.

பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளனர்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!