இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவை நெருங்கி வரும் ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பருவத்தின் முதல் பெயரிடப்பட்ட புயல் இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தை தாக்கும்  என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஷ்லே புயலால் 80 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதனால் முழு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் வடமேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின் வெட்டுக்கு வாய்ப்புள்ளதாகவும், உயர் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானியர்கள் தங்களை தற்காத்து கொள்ள தேவையான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

(Visited 10 times, 10 visits today)
See also  அல்பேனியாவிற்கு நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் : இத்தாலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content