இந்தியா செய்தி

பொலிஸாரை தாக்க நாட்டு வெடிகுண்டு? கைகளை இழந்த இளைஞன்

திருவனந்தபுரம்: மண்ணந்தலாவில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

17 வயது இளைஞன் குண்டுவெடிப்பில் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

நெடுமங்காட்டை சேர்ந்த பதினேழு வயது அகிலேஷ், கிரண், சரத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் 4 பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரை தாக்குவதற்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வஞ்சியூரில் நான்கு பேர் மீது பைக் திருட்டு வழக்கு உள்ளது. இவர்களை தேடும் பணியில் பொலிஸார் நேற்று முன்தினம் அவர்களது வீடுகளுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!