உலகம் செய்தி

19 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றப்பட்ட சீன கொடி

19 ஆண்டுகளுக்குப் பிறகு, பசிபிக் தீவு நாடொன்றில் சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நவுருவில் உள்ள தற்காலிக சீன தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கும் நவுருவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நவுரு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா நண்பனாகக் கருதும் தைவானுடன் தற்போதுள்ள அனைத்து உறவுகளையும் கைவிடுவதாக தெரிவித்துள்ளது.

நவுரு மாநிலமும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!