இலங்கை
செய்தி
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் வெற்றி பெற்ற யாழ் மாணவர்கள்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த...