இலங்கை
செய்தி
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ். நெடுந்தீவு மற்றும்...













