இந்தியா
செய்தி
ஜார்க்கண்டில் பள்ளிக் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இடைவிடாத மழையின் போது அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்...













