இலங்கை
செய்தி
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை, பதுளை, குருநாகல் ,கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...













