ஐரோப்பா

இளவரசர் ஹாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

இளவரசர் ஹாரி  தனது தாயார்  டயானாவின் நினைவாகத் தான் இணைந்து நிறுவிய சென்டெபேல் (Sentebale) என்ற தொண்டு நிறுவனம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இளவரசர் ஹாரி மீது அந்தத் தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அவர் ஒரு “பாதகமான ஊடகப் பிரச்சாரத்தை” திட்டமிட்டு நடத்தியதாகவும், அது அந்த நிறுவனத்தின் “செயல்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

சென்டெபேலின் முன்னாள் அறங்காவலரான மார்க் டயரும் (Mark Dyer)  இந்த சட்ட நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.  மேற்படி இருவரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

சென்டெபேலின் அறங்காவலர் குழு, கூறப்படும் இந்தப் பிரச்சாரத்திலிருந்து நீதிமன்றத்தின் “பாதுகாப்பை” நாடுவதாகக் கூறியுள்ளதுடன், சட்டச் செலவுகள் வெளி நிதியுதவியால் ஈடுசெய்யப்படுவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!