ஐரோப்பா

பற்றி எரியும் பிரான்ஸ் : ஒரே இரவில் 150 பேர் கைது!

பிரான்ஸில் 17 வயதான இளைஞர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது நாளாக பிரான்சில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (29.06) அமைச்சரவை நெருக்கடிக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்ட டர்மனின் “தாங்க முடியாத வன்முறை வெடித்துள்ளதாகவும், டவுன்ஹால்கள், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!