ஐரோப்பா
அயர்லாந்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 06 புகலிடக் கோரிக்கையாளர்கள்!
அயர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூடவுன் மவுண்ட்கென்னடி, கோ விக்லோவில் உள்ள தளத்திற்கு தொழிலாளர்கள்...













