இலங்கை
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் : குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம்!
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்....