இந்தியா
மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது விபத்து – 17 பேர் பலி!
இந்தியாவின் மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த போது 35 முதல் 40 தொழிலாளர்கள் இருந்ததாகவும்...