இலங்கை
வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த...