இலங்கை
சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்த பொருட்களை ஏலத்தில் விற்க நடவடிக்கை!
சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏலம் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும்...