இலங்கை
இலங்கையில் மயக்க மருந்தின்றி மூளையில் உள்ள கட்டியை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவு நோயாளியின் மூளையிலுள்ள கட்டியை அகற்றும் நடவடிக்கை மயக்க மருந்து இன்றி நோயாளி விழித்திருந்த போது வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது....