இலங்கை
திருகோணமலையில் பதாதைகளை மாடுகளின் மேல் தொங்கவிட்டு பொங்கல் கொண்டாட்டம்!
எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16.01) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட காந்தி சேவை...