ஐரோப்பா
லண்டனில் அத்துமீறி வீடொன்றுக்குள் நுழைந்த நபர் சுட்டுக் கொலை!
லண்டனில் வீடொன்றுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு லண்டனில்...