ஆப்பிரிக்கா
வடகிழக்கு நைஜீரியாவில் விறகு சேகரிக்க சென்ற 200 பெண்கள் மாயம்!
வடகிழக்கு நைஜீரியாவில் வன்முறையால் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் குறைந்தது 200 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட் எல்லைக்கு அருகே விறகுகளைத்...