இலங்கை
போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் – இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்சேர்ப்பு செய்த நபரை கைது செய்துள்ளனர். துபாய் மாநிலத்தில்...













