இலங்கை
இலங்கையில் வயோதிப சகோதரிகள் கொடூரமாக படுகொலை! 15 வயது சிறுமி கைது!
மூதூர், தஹங்கரில் உள்ள வீட்டில் இரண்டு வயதான பாட்டிகளை கொடூரமான முறையில் படுகொலை செய்த 15 வயது சிறுமியை மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்....