இலங்கை
தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம்:: பார்வையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளனர். அதில், வெளிநாட்டில் இருந்து இதுவரையில் 42,297...