TJenitha

About Author

7722

Articles Published
இலங்கை

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய...
ஐரோப்பா

உக்ரைன் அமைதித் திட்டம்: சீனத் தூதருடன் பேச்சுவார்த்தை

ரஷ்யாவுடனான இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் கெய்வின் திட்டத்தை வலியுறுத்தி மூத்த உக்ரேனிய அதிகாரிகள், வியாழன் அன்று சீன பிராந்திய தூதுவருடனான சந்திப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது...
ஐரோப்பா

துருக்கிக்கு விஜயம் செய்யும் ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை துருக்கிக்கு விஜயம் செய்து துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகனை சந்திப்பார் என்று துருக்கிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர்,...
இலங்கை

ஸ்ரீ பாத மலையில் மூன்று மாதங்களில் மூன்று டன் பிளாஸ்டிக் போத்தலிகள் சேகரிப்பு

ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்த யாத்ரீகர்களால் தூக்கி எறியப்பட்ட மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் இவ்வருடம் ஸ்ரீ பாத பருவம் ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் சேகரிக்கப்பட்டுள்ளதாக...
ஆசியா

ரஃபாவில் தீவிர தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம் : ஐநா மனித உரிமை அலுவலகம்...

காசாவின் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது என ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை...
இலங்கை

இராஜினாமா செய்த இலங்கை பணிப்பாளர் சபை!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர். சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக...
ஐரோப்பா

‘தீவிரவாதிகளால்’ ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்குதளுக்கு திட்டம்: அமெரிக்கத் தூதரகம் கடும் எச்சரிக்கை

மாஸ்கோவில் “தீவிரவாதிகள்” உடனடித் தாக்குதலுக்கு திட்டங்களை வைத்திருப்பதாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு பலமுறை வலியுறுத்திய...
ஐரோப்பா செய்தி

செக் விவசாயிகள் அரசாங்க அலுவலகத்தின் முன் போராட்டம்

செக் விவசாயிகள் அரசாங்க அலுவலகத்தின் முன் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் ப்ராக் தெருக்களை டிராக்டர்கள் மூலம் தடுத்து நிறுத்தி, நாட்டின் விவசாய அமைச்சரை கேலி செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
இந்தியா

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: திருச்சி மாவட்ட...

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூட நடவடிக்கை எடுக்கப்படலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்....
ஐரோப்பா

நேட்டோவின் இராணுவப் பயிற்சி தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை

நேட்டோவின் சமீபத்திய இராணுவப் பயிற்சி ரஷ்யாவுடனான ஆயுத மோதலுக்கான ஒத்திகை போல் இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார். நேட்டோவின் நோர்டிக் ரெஸ்பான்ஸ்...
Skip to content