TJenitha

About Author

8430

Articles Published
உலகம்

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி: 19 பேர் பலி

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல...
இலங்கை

அரசாங்கத்தை கவிழ்க்க பின்னணியில் உள்ள சதித்திட்டம்! அம்பலப்படுத்திய நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு...
ஐரோப்பா

ஆர்மீனியா-ஜார்ஜியா எல்லையில் மோசமான நிலை : ரஷ்ய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் கனமழை மற்றும் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மூன்று பேர் பலியாகினர், கிராமங்களை துண்டித்து நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து...
ஆசியா

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் 8 பேர் பலி

தெற்கு லெபனான் முழுவதும் உள்ள கிராமங்களில் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேலிய...
இலங்கை

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி ஊடான விண்ணப்பங்கள் இன்று (27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர்...
ஐரோப்பா

பிரான்சில் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த பயங்கர சம்பவம்: கத்திக்குத்து தாக்குதலில் மூவர்...

ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் லியோன் நகரில் உள்ள மெட்ரோவில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் மாகாணசபை...
ஆசியா

காசா போர் உண்மையான இனப்படுகொலை : ஸ்பெயின் குற்றச்சாட்டு

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதற்கான மாட்ரிட்டின் முடிவைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், காஸாவில் ஏற்பட்டுள்ள மோதல் ஒரு “உண்மையான இனப்படுகொலை” என்று ஸ்பெயின்...
இலங்கை

கொழும்பில் பிரதான வீதிகளில் முறிந்து விழும் ஆபத்தில் உள்ள மரங்கள்! அச்சத்தில் பயணிக்கும்...

கடந்த வாரத்தில் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 59 மரங்கள் வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஆணையாளரின் கூற்றுப்படி, விஹார மஹா தேவி...
இலங்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில்...
உலகம்

ஆர்மீனியா-ஜார்ஜியா எல்லையில் வெள்ளப்பெருக்கு: வெளியுலக தொடர்புகளை இழந்த 15 கிராமங்கள்?

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் கனமழை மற்றும் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக அப்பகுதியில்...