இலங்கை
இலங்கையில் மகன் கடத்தலைத் தடுக்க முயன்ற தந்தை பலி! அமில வீச்சு தாக்குதலுக்கு...
எஹலியகொட பிரதேசத்தில் ஆயுதமேந்திய கும்பலினால் தனது மகனைக் கடத்திச் சென்றதைத் தடுக்க முற்பட்ட 65 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை....