இலங்கை
இலங்கை: தேங்காய் பறிக்க சென்றவர்க்கு குரங்கினால் வந்த விபரீதம்: பறிபோன உயிர்
குரங்கு வீசிய தேங்காய் தலையில் விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். புலத்கொஹுபிட்டிய தோட்டத்தில்...