இலங்கை
திருகோணமலையில் பௌத்த கொடியை அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்
திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக...