ஐரோப்பா
பிரித்தானியாவில் இருந்து 33,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படும் அபாயம்
பிரித்தானியாவில் இருந்து 33,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. விமானங்கள் தரையிறங்கினால் 33,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்...













