இலங்கை
இலங்கை முழுவதும் அதிரடி நடவடிக்கை – சுற்றி வளைக்க தயாராகும் பொலிஸார்
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வலையமைப்புகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....