ஆசியா
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நெருக்கடியில் சுகாதார பிரிவினர்
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கொரோனா நோயாளிகளைச் சமாளிக்க உள்ளூர் மருந்தகங்களில் மனிதவளத்தையும் மருந்து மாத்திரைகளின் இருப்பையும் அதிகரித்துள்ளன. சளி, இருமல் ஆகியவற்றால்...













