இலங்கை
தெஹிவளையில் மிருகக்காட்சிசாலையில் தனித்து வாழும் விலங்குகள்!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கூண்டுக்குள் தனியாக வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 15 விலங்குகள் அவற்றின் கூண்டுகளில்...