ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் காற்பந்துப் போட்டி – சட்டவிரோதமாக நுழைந்த ஆயிரக்கணக்கானோர்
ஜெர்மனியில் 1,400 பேர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். EURO 2024 காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முந்திய ஒரு வாரத்தில் இவர்கள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு வலுப்பட்டதால்...













