இலங்கை
யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச் சென்றவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் உறவினரின் மரண செய்தியை உறவினர்களுக்கு சொல்ல சென்றவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் வயோதிபர் கார் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன்...