இலங்கை
செய்தி
திடீரென பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – கிழக்கு இலங்கையில் சம்பவம்
ஏறாவூர் கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து நாசமானது. இந்த சம்பவம் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மோட்டார்...