உலகம் செய்தி

உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: உளவு பார்த்த பெண் கைது

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நாளுக்கு நாள் போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீது கொலை முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி எதிர்காலத்தில் தெற்கு உக்ரைனில் உள்ள மைலகோவ்விற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த பயணம் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பெண் தொலைபேசி செய்திகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் குறித்த அவரது கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் கைது செய்யப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!