ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் : 50 பேர் பலி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய தாக்குதல்தாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டனர். இதந்த நாட்கள் நடந்து ஒரு சிலக் கிழமைகளே கடந்துள்ள நிலையில் மற்றுமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறை நைஜீரியாவில் பலரைக் கோபப்படுத்தியது மற்றும் தனிப்பட்ட பயணமாக பிரான்சில் இருக்கும் நாட்டின் தலைவர் போலா டினுபு மீது அழுத்தம் அதிகரித்தது.

நாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி டினுபு ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது இடம்பெறுகின்ற இவ்வாறான தாக்குதல்கள் அவருடைய ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!