ஐரோப்பா

ரஷ்ய வீரர்களுக்கு விஷம் கலந்த பழங்களை கொடுத்த உக்ரைன் எதிர்ப்பு போராளிகள்!

உக்ரேனிய எதிர்ப்புப் போராளிகள் தர்பூசணிகளில் விஷம் வைத்து குறைந்தது 12 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் குறித்த பழத்தை உட்கொண்ட சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட  நகரமான மரியுபோலில் உள்ள துருப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்ப்புப் போராளிகள் நாசவேலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 79 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்