ஐரோப்பா

ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் உயிரிழந்த இந்தியர்!

வடக்கு பிரான்சில் சுமார் 40 வயதுடைய இந்தியர் ஒருவர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று கலேஸுக்கு மேற்கே சுமார் 15 மைல் (25 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள டார்டிங்ஹென் நகரத்திலிருந்து தங்கள் சிறிய படகு பயணத்தை தொடங்கியதாக பிரஞ்சு பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

(Visited 46 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்