உலகம் செய்தி

தொழில்நுட்ப கோளாறுக்கு பிறகு மீண்டும் சேவையை ஆரம்பித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ்

தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மணி நேரம் இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) தெரிவித்துள்ளது.

இந்த விமானச் சேவை நிறுத்தம் காரணமாக 229 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, இந்த இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களின் இலக்குகளுக்கு கொண்டு செல்வதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன், தங்களது விமான நிலைமையை (Flight Status) சரிபார்க்கும்படி அலாஸ்கா ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ்(Alaska Airlines) விமானங்கள் ஸ்தம்பிப்பு

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!