ஐரோப்பா

ஜெர்மனியில் A11 நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் பலி, பலர் படுகாயம்!

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பெர்லினுக்கு வடகிழக்கே உள்ள பிரென்ஸ்லாவ் அருகே A11 நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் இடத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விபத்தில் 29 வயது பெண் மற்றும் 48 வயதுடைய ஆண் என இருவர் பலியாகியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 42 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்