இலங்கை

இலங்கை : தனியார் வைத்தியசாலையில் பெண்ணொருவர் படுகொலை – தீவிர விசாரணையில் பொலிஸார்!

திருகோணமலையில் தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து அண்மையில் வந்த குறித்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே மாடியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் அவரது மைத்துனரே அந்தப் பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

63 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!